Delivery of Order
Books will normally be shipped in two to three working days time. In case of non receipt of the books within a week, please contact 044-43408010 during normal working hours.
|
× |
|
நாட்டுக்கு உழைத்த நல்லவர்-காமராஜர்,ராஜேந்திர பிரசாத்,சுபாஷ் சந்திர போஸ்-(Nattukku Ulaitha Nallavar-Kamaraj, Rajendra Prasad, Subhash Chandra Bose- Set Of 3 Books |
₹225.00 |
|
₹225.00 |
|
× |
|
அபிராமி அந்தாதி |
₹25.00 |
|
₹25.00 |
|
× |
|
கந்திற்பாவை |
₹215.00 |
|
₹215.00 |
|
× |
|
கடற்கரையிலே, டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை (Kadarkaraiyilae, Dr. R.P. Sethupillai) டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை (1896 – 1961) ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர். உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது. இரா.பி. சேதுப்பிள்ளையின் உரைநடை நூல்கள் இருபதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அடங்குவன. […] |
₹25.00 |
|
₹25.00 |
|
× |
|
பாரதியார் கதைகளில் இடம்பெறும் கவிதைகள் |
₹165.00 |
|
₹165.00 |
|
× |
|
மகான்களின் கதை பகுதி 3 |
₹170.00 |
|
₹170.00 |
|
× |
|
மெய்பொருள் கண்டேன் |
₹320.00 |
|
₹320.00 |
|
× |
|
சிற்பி 10 அகமும் புறமும் |
₹400.00 |
|
₹400.00 |
|
× |
|
எல்லை ஒன்றின்மை எனும் பொருள் பாரதி |
₹210.00 |
|
₹210.00 |
|
× |
|
தென் இந்திய வரலாறு, டாக்டர் கே. கே. பிள்ளை, (Then India Varalaru, K.K. Pillai, Single Book) முன்னுரை இந்நூல் தென்னிந்திய வரலற்றின் முக்கிய பகுதிகளை எடுத்து விளக்க முயல்கின்றது. குறிப்பாக, ஆங்கில நூல்களைக் கற்க வசதியற்றவர்களுக்குப் பயன்படுமாறு இந்நூல் எழுதப் பெற்றுள்ளது. நாட்டின் வரலாறானது, மக்களது வாழ்க்கை நிலை, சமூக நிலை, நாகரிக நிலை முதலியவற்றை நன்கு விளக்க வேண்டுமென்பதை இன்று யாவரும் ஒப்புக்கொள்ளுகின்றனர். இக் கருத்தைத் தழுவியே இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. ஆகையால், மன்னர் வரலாறுகள், போர் நிகழ்ச்சிகள், அரசியல் ஒப்பந்தங்கள் முதலியன விரிவாகக் கூறப்பெற்றில. சமூக வரலாற்றை அறிவதற்கு இன்றியமையாத அரசியல் குறிப்புகள் […] |
₹345.00 |
|
₹345.00 |
|
× |
|
காந்தி வாழ்க்கை, லூயி ஃபிஷர், தமிழில்: தி.ஜ.ர. (Gandhi Vazhkkai, Louie Fischer, Tamil: Thi.Ja.Ra) காந்தியின் வியப்புக்குரிய பெருவாழ்வை, மிக நேர்த்தியான சித்திரமாய் எளிய நடையிலே, உயர்ந்த முறையிலே, மனங்கவர் சிறப்போடு வரைந்திருக்கிறார், இந்த அமெரிக்க ஆசிரியர் லூயி ஃபிஷர். இவர் காந்தியுடன் மிக நெருங்கிப் பழகியவர். 1896இல் ஃபிலடெல்ஃபியா நகரில் பிறந்தவர்; முதலில் பல காலம் பள்ளி ஆசிரியராக இருந்து, பின்பு பத்திரிகை எழுத்தாளரானார். 1921 முதல் இருபத்தைந்து ஆண்டுகள் பெரும்பாலும் ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் பத்திரிகை நிரூபராகச் சுற்றிக்கொண்டேயிருந்தார். இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பின் உலகெங்குமே அநேகமாய்ச் சுற்றிவிட்டார். மகாத்மா […] |
₹500.00 |
|
₹500.00 |
|
× |
|
சிந்தனைப் பூச்சரம், தேவகி முத்தையா, (Sinthanai Poocharam, Devaki Muthiah) செந்தமிழ்த் திலகம் திருமதி தேவகி முத்தையா எழுதியுள்ள ”சிந்தனைப்பூச்சரம்” என்னும் கட்டுரை நூலின் முன்பகுதியில் ஆன்மீகம்பற்றிய 15 கட்டுரைகளும், இலக்கியம் பற்றிய 16 கட்டுரைகளும், பயணம் பற்றிய 04 கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. |
₹96.00 |
|
₹96.00 |
|
× |
|
காக்காக்கடி கவிதைகளும் |
₹100.00 |
|
₹100.00 |
|
|