Cart

Delivery of Order

Books will normally be shipped in two to three working days time. In case of non receipt of the books within a week, please contact 044-43408010 during normal working hours.

    Product Price Quantity Subtotal
× இந்திய வரலாறு – III, பேராசிரியர் கோ. தங்கவேலு, (India Varalaru (VOL 3, K. Thangavelu)

இந்திய வரலாறு (இந்திய விடுதலைப் போர்) எனும் இந்நூல், தமிழில் வெளிவரும் இந்திய விடுதலைப்போர் குறித்த விளக்கமான முதல் நூல் (5 தொகுதிகள் கொண்டது). இந்திய வரலாறு – 3, கி.பி. 1526 முதல் கி.பி. 1947 வரையிலான விடுதலை வரலாற்றைக் கூறும் நூல் இது. இந்தியாவை அடிமை கொண்ட ஆங்கிலேயரின் இங்கிலாந்து நாட்டில் தங்கியிருந்த நாள்களில் நூலாசிரியர்களாகிய நாங்கள் இரவிலும் பகலிலும் கடுங்குளிரைச் சகித்துக்கொண்டு, கடுமையால் உழைத்து எழுதிய பெருமையினைக் கொண்டது, இந்நூல்

290.00
290.00
× மகான்களின் கதை – II, கே. குருமூர்த்தி (Mahangalin Kadhai Part-2, K. Gurumoorthy)

பாரத தேசம் என்றாலே மகான்களின் பூமி என்று பொருள். இப்பூமியிலே எத்தனையோ மகான்களும் ஞானிகளும் தோன்றி மக்களுக்கு சீரிய நல்வழிகளையும், ஒழுக்கத்தையும் போதித்திருப்பதோடு, அவர்களும் அதே வழியில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். இராமகிருஷ்ண பரமஹம்சர் முதல் ஷீர்டி சாயிபாபா வரையிலான 10 மகான்களின் அறிமுகங்கள் இளைய சமுதாயத்தினர் தெரிந்துகொள்ளும் எளிய நிலையில் தரப்பட்டுள்ளது.

90.00
90.00
× தள்ளிப்போகாதே

170.00
170.00
× சுவாமி விவேகானந்தர் வரலாறு, அ.லெ. நடராஜன் (Swami Vivekanandar Varalaru , A.La. Natarajan)

410.00
410.00
× சிந்தனைப் பூச்சரம், தேவகி முத்தையா, (Sinthanai Poocharam, Devaki Muthiah)

செந்தமிழ்த் திலகம் திருமதி தேவகி முத்தையா எழுதியுள்ள ”சிந்தனைப்பூச்சரம்” என்னும் கட்டுரை நூலின் முன்பகுதியில் ஆன்மீகம்பற்றிய 15 கட்டுரைகளும், இலக்கியம் பற்றிய 16 கட்டுரைகளும், பயணம் பற்றிய 04 கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

96.00
96.00
× முக்தி தரும் தலங்கள் 13, ப. முத்துக்குமாரசுவாமி, (Mukthi Tharum Thalangal, P. Muthukumaraswamy)

95.00
95.00
× படைப்புகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்,தொகுப்பு: எஸ்ஸாரெம்(Paṭaippukaḷ Palavitam Ovvodrum Oruvitam,Collection: Essarem)

270.00
270.00
× வள்ளலார் வாழ்கிறார், திருவள்ளூர் எம்.என். செல்வராஜ், (Vallalar Vazhkirar, Tiruvallur M.N. Selvaraj)

“அருட்பெருஞ் ஜோதி, தனிப்பெரும் கருணை”, “மரணமிலாப் பெருவாழ்வு”, அருட்பிரகாச வள்ளலார் என்று ஆன்மீக அன்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட, வடலூர் இராமலிங்க அடிகள், இராமலிங்க சுவாமிகள், மனித குலத்துக்கு வழங்கியுள்ள மந்திரச் சொற்கள். நமது புராணங்களும், சமய வரலாறுகளும், சமயக் குரவர்களும், முழு முதல் பொருளான இறைவனை ஜோதி வடிவாக நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியாகவே அவரைப் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள்.

190.00
190.00
× வேர் கொண்டு விண் எழுதல், நா. கண்ணன், (Ver kontu vin eluthal, N.

125.00
125.00
× திருமாளிகை

275.00
275.00
× வேதம் கண்ட விஞ்ஞானம், ப. முத்துக்குமாரசுவாமி, (Vetham Kanda Vinnanam, P. Muthukumaraswamy)

உலகுக்கு பண்டைய பாரத நாடு அளித்த அறிவுக் கொடைகளை இந்த நூல் பட்டியலிடுகிறது. வானவியல், மருத்துவம், வேளாண்மை, விலங்கியல், அறிவியல், தொழில்நுட்பம், பண்பாடு, கல்வி, நுண்கலைகள் உள்ளிட்ட 20 தலைப்புகளில் பாரதத்தின் பாரம்பரியக் கொடை, எண்ணம், சிந்தனை ஆகியவற்றை நூலாசிரியர் சிறப்புடன் தொகுத்துள்ளார். சான்றோர்கள் என்ற தலைப்பில், பாரதத்தில் வாழ்ந்த ரிஷி முனிவர்கள், அண்மைக்காலத்தில் வாழ்ந்த ஷீர்டி சாய்பாபா உள்ளிட்ட பெரியோர்களின் கொடை முதலியவற்றையும் திறம்பட அளித்துள்ளார். வேதம், தமிழின் சங்க இலக்கியங்கள் ஆகியவற்றில் இருந்து மேற்கோள்களை […]

320.00
320.00
× நகரக் கோயில்கள் ஒன்பது, ப. முத்துக்குமாரசுவாமி, (Nagara kovil onbathu, P. Muthukumaraswamy)

140.00
140.00
× பஞ்சபூதத் தலங்கள்

60.00
60.00
× அலைந்ததும் அறிந்ததும்

330.00
330.00
× சிவ தரிசனம், ப. முத்துக்குமாரசுவாமி (Siva Tharisanam, P. Muthukumaraswamy)

140.00
140.00
× என்னைப் பாடச் சொன்னால்

132.00
132.00

Due to Lock Down, books will not be shipped till after 24th May, 2021

Cart totals

Subtotal 3,133.00
Shipping

Shipping to Tamil Nadu.

Total 3,133.00