Delivery of Order
Books will normally be shipped in two to three working days time. In case of non receipt of the books within a week, please contact 044-43408010 during normal working hours.
|
× |
|
அழல் மகுடம் - மகர யாத்திரை, இராமதுரை ஜெயராமன் (Azhal Magudam - Makara Yathirai, Ramadurai Jayaraman) இந்நூலின் ஆசிரியர் திரு. இராமதுரை ஜெயராமன், மென்பொருள் துறையில் ஆர்க்கிடெக்ட்டாக பணியாற்றும் இளம் எழுத்தாளர். வரலாற்றிலும் தொன்மைகளிலும் ஆழ்ந்த அக்கறையுடன், கற்பனையையும் சாட்சியங்களையும் சுவையாக கோர்த்து சொல்லும் திறமையுடன் இந்த வரலாற்றுப் புதினத்தை உருவாக்கியுள்ளார். கதை ஆறாம் நூற்றாண்டின் பின்பகுதியில் ஆரம்பமாகிறது. கிழக்கு ரோமில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் காரணமாக, தங்கத்தை விட மூன்று பங்கு மதிப்பு மிகுந்த, உலகின் அரிய பொருளான “டிரியன் ஊதா” (Tyrian Purple) நிறமியை பாதுகாப்பாக எகிப்தின் பெரெனிகே துறைமுகத்திலிருந்து, சேர […] |
₹360.00 |
|
₹360.00 |
|
× |
|
வில்லி பாரதக் கதை (தொகுதி - 5) கன்ன பருவம் - சல்லிய பருவம் - செளம்திக பருவம், வெற்றியூர் அரு. சுந்தரம், M.A., M.Ed., (Villie Bharatha Kathai, Vettriyur Aru. Sundaram) வில்லி பாரதம் முன்னுரை வில்லிபாரதம் நூலாசிரியர் குறிஞ்சிகாப்பிய அமைப்பு கிருட்டிணன் (கிருஷ்ணர்) தூது முதல் நாள் தூது, இரண்டாம் நாள் தூது, மூன்றாம் நாள் தூது, நான்காம் நாள் தூது, தூதில் இடம் பெறும் பாத்திரங்கள் காப்பியச் சிறப்பு கிளைக் கதைகள், அணி நலன்கள், வருணனை, வில்லிபாரதமும் பிறவும் தமிழ் இலக்கிய வரலாறும் பாரதமும் இராமாயணமும் வில்லிபாரதமும் தொகுப்புரை கேள்வி பதில்கள் இப்பகுதி என்ன சொல்கிறது? பாரதம் என்றால் என்ன என்பதைக் குறிப்பிடுகிறது. தமிழிலக்கியத்தில் பாரத நூல்கள் […] |
₹135.00 |
|
₹135.00 |
|
× |
|
ஆலவாய்-மதுரை மாநகரத்தின் கதை-நரசய்யா(Aalavay - Madurai Maanakarattin kathai,KRA Narasiah) |
₹435.00 |
|
₹435.00 |
|
× |
|
சிந்துபாத் கதைகள், ஜெயந்தி நாகராஜன் (SINDHUBADH KATHAIGAL, Jayanthi Nagarjan) சிந்துபாத் கதைகள் பல ஆண்டுகட்கு முன்பு அரபு மொழியில் எழுதப்பட்ட கதையே அரபியன் டிலைட் எனும் கதை. அதாவது 1001 இரவுகள் தொடர்ந்து கதைகளைக் கூறித் தன் உயிரைக் காத்துக் கொண்ட ஓர் அரசி பற்றிய கதையே இது. கதை சொல்வதும், கதை கேட்பதும் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஓர் அற்புதக் கலை. கதைகள் குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கப் பெரிதும் உதவுகின்றன. பல நல் ஒழுக்கங்களை அறியவும் உதவுகின்றன. மொழி ஆளுமை அதிகரிக்கவும் கதைகள் […] |
₹135.00 |
|
₹135.00 |
|
× |
|
நாணிக் கண்புதைத்தல் என்னும் ஒருதுறைக் கோவை |
₹80.00 |
|
₹80.00 |
|
|