Cart

Delivery of Order

Books will normally be shipped in two to three working days time. In case of non receipt of the books within a week, please contact 044-43408010 during normal working hours.

    Product Price Quantity Subtotal
× வில்லி பாரதக் கதை (தொகுதி - 5) கன்ன பருவம் - சல்லிய பருவம் - செளம்திக பருவம், வெற்றியூர் அரு. சுந்தரம், M.A., M.Ed., (Villie Bharatha Kathai, Vettriyur Aru. Sundaram)

வில்லி பாரதம் முன்னுரை வில்லிபாரதம் நூலாசிரியர் குறிஞ்சிகாப்பிய அமைப்பு கிருட்டிணன் (கிருஷ்ணர்) தூது முதல் நாள் தூது, இரண்டாம் நாள் தூது, மூன்றாம் நாள் தூது, நான்காம் நாள் தூது, தூதில் இடம் பெறும் பாத்திரங்கள் காப்பியச் சிறப்பு கிளைக் கதைகள், அணி நலன்கள், வருணனை, வில்லிபாரதமும் பிறவும் தமிழ் இலக்கிய வரலாறும் பாரதமும் இராமாயணமும் வில்லிபாரதமும் தொகுப்புரை கேள்வி பதில்கள் இப்பகுதி என்ன சொல்கிறது? பாரதம் என்றால் என்ன என்பதைக் குறிப்பிடுகிறது. தமிழிலக்கியத்தில் பாரத நூல்கள் […]

135.00
135.00
× திருஅருட்பா எளியவுரை முதல் திருமுறை,புலவர் அடியன் மணிவாசகன் (ThiruArutpa, Pulavar Adiyan Manivasahan)

360.00
360.00
× சிறகு முளைத்த யானை(Sirraku mullaitha yanai)

130.00
130.00
× ஆனந்தரங்கப்பிள்ளை வி-நாட்குறிப்பு, ஒர்சே மா. கோபாலகிஷ்ணன், (Aanandharangapillai V-Natkurippu, Orsay ma. Gopalakishnan)

ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்புகள் என்பன புதுச்சேரியில் பிரெஞ்சு காலனித்துவக் காலத்தில் மொழிபெயர்ப்பாளாராக பணியாற்றிய ஆனந்தரங்கப்பிள்ளை அவர்களின் விரிவான நாட்குறிப்புகள் ஆகும். ப்ரெஞ்சு ஆளுநர் டூப்ளேக்கு அணுக்கமானவர், இவர் 1736 முதல் 1761 வரையிலான கால் நூற்றாண்டுக் கால நிகழ்வுகளை தனது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். பதினெட்டாம் நூற்றாண்டின் இந்தியாவைப் பற்றிய உண்மையான சித்தரிப்பை அளிக்கின்றன. இவை அன்றைய அரசியல் சூழ்நிலை, தினசரி வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய மிக முக்கியமான ஆவணங்கள்.

200.00
200.00
× பைந்தமிழ் பூம்பொழில்

340.00
340.00
× பவளம் தந்த பரிசு!, ரேவதி, (Pavalam Thantha Parisu!, Revathi)

உங்கள் கைகளில் தவழும் ‘பவளம் தந்த பரிசு’ நூலில் ஐந்து கதைகள் உள்ளன. இவை எல்லாமே ‘பரிசு’ என்னும் தலைப்பில் முடிபவை. ‘பவளம் தந்த பரிசு’ கதையேதான்! மரங்களை உயிராக நேசிக்கும் மன்னனின் செயல்கள், அனுமதி பெறாது மரம் வெட்டிய பெற்ற தாய்க்கு அளிக்கப்படும் தண்டனை, உயிர்காக்கும் மருத்துவருக்கு அரசன ளிக்கும் பெருமைகள், பிறகு அதே மருத்துவரே அனுமதி பெறாது மரத்தை வெட்டிக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டு, மன்னனிடம் சலுகை கிடைக்காததால் ஏமாந்து தண்டனை பெற்று, அதே மன்னனிடம் […]

130.00
130.00
× கால்டுவெல் ஐயர் சரிதம், டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை (Caldwell Iyer Sarithiram, Dr. R.P. Sethupillai)

50.00
50.00
× Konar Tamil Urai 9th Standard Guide ( Based on 2025-26 New Samacheer Kalvi Syllabus)-கோனார் தமிழ் உரை 9 ஆம் வகுப்பு (2025-26 புதிய சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில்)

280.00
280.00
× வழி வழி வள்ளுவர்

30.00
30.00
× Konar Tamil Urai 10th Standard ( Based on 2025-26 New Samacheer Kalvi Syllabus)-கோனார் தமிழ் உரை 10 ஆம் வகுப்பு (2025-26 புதிய சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில்)

கோனார் தமிழ் உரை 10 ஆம் வகுப்பு (2025-26 சமச்சீர் பாடத்திட்டத்தின் அடிப்படையில் ), மாணவர்கள் எளிதாகப் படிக்க 3 புத்தகங்களுடன்: புத்தகம் 1 – பாடப்புத்தக கேள்வி பதில்கள் புத்தகம் 2 – கூடுதல் கேள்வி பதில்கள் புத்தகம் 3 – மாதிரி வினாத்தாள் வங்கி

280.00
280.00
× சிறைப் பறவை - (நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு), துறவி (Sirai Paravai, Thuravi)

நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela), 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடிஇன மக்கள் தலைவர் ஆவார். தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் நெல்சன் மண்டேலா ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் […]

65.00
65.00
× திக்கெட்டும் தமிழ் (அயலகக் கட்டுரைகள்), நா. கண்ணன், (Thikkettum Tamil, N. Kannan)

120.00
120.00
× மதுரகவி

225.00
225.00
× திருமுருகாற்றுப்படை

72.00
72.00
× கொம்பு முளைத்த குதிரை, கன்னிக்கோவில் இராஜா, Kombu Mulaitha Kuthirai, Kannikovil Raja

‘வகுப்பறையில் கதைகேட்டல்’ என்கிற இன்பமான பகுதி இருந்த காலம் ஒன்றிருந்தது. இன்றைய குழந்தைகளுக்கு அந்த இன்பம் கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக தொலைக் காட்சியில் வருகிற கதாபாத்திரங்களே இன்பம் அளிப்பதாக நம்புகிறார்கள். அவர்களுக்கான வழிகாட்டி கதாபாத்திரங்கள் என்றானது வருத்தமே. குழந்தைகள் கதைளை விரும்பிக் கேட்பார்கள். அவர்களுக்கு கேட்கிற / படிக்கிற பழக்கத்தை பெற்றோர்கள்தான் உருவாக்க வேண்டும். நான் என் குழந்தைப் பருவத்தில் கேட்ட கதைகளை, இன்று என் குழந்தைகளுக்குச் சொல்லி வருகிறேன். அதுமட்டுமல்ல, இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு, […]

120.00
120.00
× மாணிக்கத்தேன், நீதியரசர் ச. மோகன், (Honey of Bliss, Justice S. Mohan)

225.00
225.00
× சமுதாயச் சிற்பி பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் வி.ஜி. சந்தோசம் (SAMUTHAYA SIRPI PERUNTHALAIVAR KAMARAJAR, Dr. VG Santhosam)

350.00
350.00
× திருக்குறள்-பரிமேலழகர் உரை

250.00
250.00
× வள்ளலார் வாழ்கிறார், திருவள்ளூர் எம்.என். செல்வராஜ், (Vallalar Vazhkirar, Tiruvallur M.N. Selvaraj)

“அருட்பெருஞ் ஜோதி, தனிப்பெரும் கருணை”, “மரணமிலாப் பெருவாழ்வு”, அருட்பிரகாச வள்ளலார் என்று ஆன்மீக அன்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட, வடலூர் இராமலிங்க அடிகள், இராமலிங்க சுவாமிகள், மனித குலத்துக்கு வழங்கியுள்ள மந்திரச் சொற்கள். நமது புராணங்களும், சமய வரலாறுகளும், சமயக் குரவர்களும், முழு முதல் பொருளான இறைவனை ஜோதி வடிவாக நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியாகவே அவரைப் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள்.

190.00
190.00
× காரைக்குடியில் பாரதி, கிருங்கை சேதுபதி, (Karaikudiyil Bharathi, Kirungai Sethupathi)

390.00
390.00
× குழந்தைக் கவிஞரின் கதை

185.00
185.00
× நளவெணபா-புதுக் கவிதையில்

60.00
60.00
× சிற்பி 7 சிந்தனைக் களங்கள்

315.00
315.00
× விசித்திர சித்தன்

140.00
140.00
× நாட்டுக்கு உழைத்த நல்லவர்-வீரபாண்டிய கட்டபொம்மன்,சத்ரபதி சிவாஜி,ஜான்சி ராணி(Nattukku Ullaitta Nallavar- Veerapandiya Kattabomman, Chhatrapati Shivaji, Rani of Jhansi)

225.00
225.00
× கம்பரின் இராமகாதை, வெற்றியூர் அரு. சுந்தரம் (Kambarin Ramakaadhai, Vettriyur Aru. Sundaram)

உலகில் உள்ள நாடுகள் பலவற்றிலும் இதிகாசங்கள் எழுதப் பெற்றுள்ளன. இதிகாசம் என்பதற்கு வீரகாவியம் என்பது பொருள். நம் பாரத நாட்டில் இரு இதிகாசங்கள் எழுதப்பெற்றன. அவை: இராமாயணம், மகாபாரதம் ஆகும். இராமாயணத்தை வால்மீகி முனிவர் எழுதினார். மகாபாரதத்தை வியாச முனிவர் எழுதினார். இவ் இரு நூல்களும் வடமொழியில் எழுதப்பெற்றன. இந்நூல்களைத் த்மிழகப் பெரும் கவிஞர்கள் தமிழில் எழுதினர். ஆதி காப்பியமான இராமாயணத்தைக் கவிச் சக்கரவர்த்தி கம்பர் இராமாவதாரம் என்ற பெயரில் எழுதினார். இராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், […]

325.00
325.00
× திருஅருட்பா எளியவுரை ஆறாம் திருமுறை - தொகுதி 2,புலவர் அடியன் மணிவாசகன் (ThiruArutpa Vol 6- Part-2, Pulavar Adiyan Manivasahan)

500.00
500.00

Due to Lock Down, books will not be shipped till after 24th May, 2021

Cart totals

Subtotal 5,692.00
Shipping

Shipping to Tamil Nadu.

Total 5,692.00